உலகபுகழ் பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு

0
2560

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஐந்து நிலை நாட்டார்கள் சார்பில் மாசி மகத்தன்று நடத்தப்படுவது வழக்கம். மாவட்டத்தின் மிகவும் பிரபலமான இம்மஞ்சுவிரட்டைக் காண பெண்கள் அதிக அளவில் கூடுவர். ஏனென்றால் பாறையில் அமர்ந்து பாதுகாப்பான முறையில் மஞ்சுவிரட்டைக் காண வசதியாக இருப்பதால் ஏராளமானோர் இங்கு வருவர். வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு காளைய வாடியிள அவுத்து துள்ளி விளையாடுரத காண கடல் போல் திரண்ட தமிழர் கூட்டம் காணொளி! https://youtu.be/dABC7frUInM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here